tag:blogger.com,1999:blog-41465481809920275092024-03-12T10:21:42.903+05:30டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா?www.tnmurali.comடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger532125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9511642384305339532023-09-23T20:51:00.001+05:302023-10-14T08:17:42.579+05:30பிரிந்த நாள் வாழ்த்துகள்வலைப்பக்கம் வந்து நீண்ட நாட்களாயிற்று. வலைப்பூக்கள் முன்பு போல கலகலப்பாஅ இல்லையென்றாலும் விட மனமில்லை. கடந்த ஆண்டு ஒரு சிறுகதைப்போட்டிக்கு அனுப்பிய (அங்கு தேர்வாகவில்லை) கதையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். பிரிந்த நாள் வாழ்த்துகள்--டி.என்.முரளிதரன்---ஞாயிற்றுக் கிழமை சாவகாசமாக எழுந்தேன். லேப்டாப்பில் எனது அலுவலக வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு எனது பெர்சனல் மெயில் ஓபன் செய்த டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4072937949506236352023-04-02T22:11:00.003+05:302023-04-02T22:11:23.407+05:30நூலகம் உறங்கலாமா? திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “நூலகம் உறங்கலாமா?” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. வட்டார அளவில் கவிதையைப் போட்டியை துவக்கி வைத்து மாணவர்களுக்காக நான் வாசித்த கவிதை  டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72330010835328056622022-06-23T10:06:00.001+05:302022-06-23T10:06:37.939+05:30பிரியா கல்யாணராமன் நேற்று மாலை முகநூலுக்குள் நுழைந்த எனக்கு எழுத்தாளர் இந்துமதி அவர்களின் பதிவு கண்டு அதிர்ச்சி அடைந்தேன். குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாண ராமன் மறைந்து விட்டார் என்ற செய்தியை உருக்கமாகப் பகிர்ந்து இருந்தார். உண்மையில் நம்ப முடியவில்லை. தொடர்ந்து பிரபலங்கள் அஞ்சலிப் பதிவுகள் எழுத ஆர்மபித்துள்ளனர். பிரபல எழுத்தாளர்களுக்கு அவருடனான தொடர்பு இருப்பதில் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76818532839157728162022-05-10T20:09:00.005+05:302022-05-11T20:05:25.350+05:30 குமுதத்தில் கதை-வாத்தியாரை அடித்தவன் வாத்தியாரை அடித்தவன்(ஒரு பக்கக் கதை)
&டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17519807962763191512022-05-03T14:40:00.005+05:302022-05-03T18:08:28.213+05:30இஸ்லாமியப் பண்டிகைகள் ஏன் குறிப்பிட்ட நாளில் வருவதில்லை? இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள். இஸ்லாமியப் பண்டிகைகள் ஓவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேதிகளில் வருவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் . கடந்த வருடம் May 13 அன்று ரமலான் கொண்டாடப் பட்டது. இவ்வாண்டு மே 3.அன்று ரமலான். 1996 இல் ஜனவரியில் கூட ரம்லான் வந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை நிலவின் சுழற்சி அடிப்படையில் ஆண்டு கணக்கிடப் படுவதுதான். பூமி சூரியனை சுற்றும் உண்மையை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40942152203663507142021-05-09T13:52:00.002+05:302021-05-09T13:52:47.196+05:30நகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம் அந்த சிறுவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம், ஆனாலும் ஒவியம் படிக்கத் தயங்கினான். சென்னை ஒவியக் கல்லூரியில் பயின்ற அவனது திறமைமீது அபார நம்பிக்கை கொண்ட அவனது ஆசிரியர் அவனை கலை மற்றும் வடிவமைப்பு பற்றிய 5 ஆண்டு படிப்பை படிக்க ஊக்கப்படுத்தினார். அதில் தேர்ச்சிபெறுபவர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில்தான் இருக்கும் . அந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13458942115466910372021-04-19T13:46:00.005+05:302021-04-19T13:57:43.388+05:30விவேக்-இறப்பின் போதும் நன்மை செய்த ஒரே மனிதர் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அதனை மெய்ப்பித்து விட்டார் நடிகர் விவேக். பேர் சொல்வதையும் தாண்டி மக்களை நன்மை செய்ய வைத்ததுதான் மிகப் பெரிய சாதனை. எத்தனையோ பேர் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதை தொலைக்காட்சியில் காணமுடிந்தது .நேரிலும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11953050150774777082021-04-07T09:52:00.001+05:302021-04-07T09:52:46.712+05:30மறக்கமுடியாத பத்திரிகையாளர் கோசல்ராம் பத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட்டு நான் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும். அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நான் 2011 இன் இறுதியில் வலைப்பூக்களில் எழுதத் தொடங்கினேன். வலைப்பூக்கள் உச்சத்தைத் தொட்டு கொஞ்சம் மங்கத் தொடங்கிய காலம். ஆனாலும் அதற்கென்று டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72977387038904176722021-04-05T22:22:00.005+05:302021-04-06T11:57:31.527+05:30ஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது? அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 316.
நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்திரத்தில வேற சின்னமோ இருந்தா என்ன பண்றது? இதற்குத்தான்
டெஸ்ட்ஓட்டு பயன்படுகிறது. ஒரு வாக்காளர் தான் வாக்களிக்கும்போது சரியான சின்னத்தில் லைட் ஒளிராமல் போனாலொ அல்லது யாருக்கு
வாக்களித்தாரோ அந்த சின்னமும் பெயரும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13640515995128906472021-04-05T15:06:00.001+05:302021-04-05T15:11:22.614+05:30உங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது? அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடியுமா?பதில் :போடலாம். அதுக்கு பேர்தான் டெண்டர் ஓட்டு. ஏற்கனவே தவறான ஆதாரங்களைக் காட்டியோ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12083330091384496222021-04-04T21:44:00.003+05:302021-04-04T21:53:52.991+05:30 தேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள் தேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறோம் என்று தெரிந்து விடும். நம்ம அப்பாவி அய்யோசாமி க்கு(அடிக்கடி அய்யோன்னு சொல்றதால அவருக்கு அந்தப் பெயர்) தேர்தல்லடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35364785471239294362020-11-22T08:35:00.008+05:302020-11-22T10:11:02.845+05:30சூரரைப் போற்று-கேப்டன் கோபிநாத் சூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிறையப்பேர் படம் பார்த்திருகிறார்கள். அதைப் பற்றி பேசுகிறார்கள். விமர்சிக்கிறார்கள். அதன் உண்மையான சூரர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத் என்பதும் எழுதிய Simply Fly என்ற தன் அனுபவ நூலை அடிப்படையாக டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62783687530150616752020-11-17T09:41:00.003+05:302020-11-17T10:17:07.667+05:30குமுதத்தில் என் கதை -நியாயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் 25.11.2020 தேதியிட்டு இதழில் என் ஒரு பக்கக் கதை "நியாயங்கள் பிரசுரமாகி உள்ளது. அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகி இருப்பது ஆச்சர்யம்தான். இதுவரை வெளியான எனது கதைகள் அதிகபட்சம் 3 வாரங்களுக்குள் வெளியிடபட்டுள்ளது. 4 வாரங்கள் ஆகிவிட்டால் வராது என்று தெரிந்து கொள்ளலாம். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34091346397592064952020-10-05T09:15:00.008+05:302020-10-10T20:05:58.743+05:30திருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா? மைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்து வைப்பதற்கும் ஒரு கருவியாக மட்டுமே பெரும்பாலோர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.பாடங்கள் கற்பித்தலுக்கோ மதிப்பிடுதலுக்கோ இதனை பயன் படுத்துவது மிக அரிது. கணிதம் கற்பித்தலில் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40696154222072843102020-08-30T20:02:00.001+05:302020-10-10T20:13:56.245+05:30வசந்த் அண்ட் கோ பரிசு அறிவிப்பு -ஏமாற்றம்
வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் பற்றிய அஞ்சலிப் பதிவுகள் அதிக அளவில் சமூக வலைத் தளங்களில் காணமுடிகிறது. .அவரைப் பற்றிய எதிர்மறை செய்திகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மிகச் சிறிய அளவில் தொடங்கி இன்று பல இடங்களில் கிளை பரப்பி புகழ் பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமாக விளங்கி வருவது மகத்தான சாதனைதான். புகழ் பெற்ற மாடல்களையோ திரை நடிக நடிகையர்களோ தனது&டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76441826239181394742020-07-29T22:22:00.008+05:302020-10-10T20:20:30.852+05:30ஏ.ஆர்.ரகுமான் புலம்பல் சரியா?
அன்புள்ள ரகுமான்!.
90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் நீங்கள் . நீங்கள் இருவருமே அமைதிக்குப் பெயர் போனவர்கள் அதுவும் உங்கள் முகம் பேரமைதி கொண்டதாய்த் தெரியும். அளக்கப் பட்ட வார்த்தைகள்தான் உங்கள் உதட்டைக் கடந்திருக்கின்றன. அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட உங்கள் நாவில் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80564460731618859342020-07-14T21:51:00.007+05:302022-07-15T07:27:54.551+05:30காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 5
காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4
------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி 5
அப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்?
தெரிந்து கொள்வதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சென்னையின் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43305893568504901402020-07-13T21:15:00.007+05:302020-12-28T19:25:44.666+05:30காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4
முந்தைய பகுதி ;காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி 3
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி 4
நீங்கள் நினைத்தது சரிதான். நெதுசு தான் நியமிக்கப் பட்டார்.
ஆனால் டாக்டர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80246144289181217092020-07-12T19:34:00.003+05:302021-07-14T19:54:32.459+05:30காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 3
காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப.குதி 1
காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்பகுதி 2
பகுதி 3
நெது.சு. காமாரஜரைக் காணத் தயங்கியதற்கு காரணமும் இருந்தது. காமராசருக்கு முன் இராஜாஜி முதல் அமைச்சராக இருந்தார். தொடக்கக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை அதிக அளவில் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பது இராஜாஜியின் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52510229744965352632020-07-11T21:05:00.001+05:302020-10-10T22:05:15.086+05:30காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2
காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1
காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2
நாம் சில
இடங்களுக்கு அடிக்கடி செல்வோம்
ஆனால் அந்த
இடத்தின் சிறப்பு
தெரியாது. அங்கே
சில குறிப்புகள்
அவற்றை உணர்த்தும்.
தடம் பதித்தவர்களின்
தடயங்கள் இருக்கும்.
அவற்றை கவனியாமல் சர்வசாதரணமாகக் கடந்து போயிருப்போம். சென்னையில்
ஒவ்வொரு பழைய
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35955104948275116032020-07-10T19:39:00.000+05:302020-07-17T07:56:55.470+05:30காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 1
அது ஒரு தனியார் நிதி உதவி பெறும் பள்ளி மதிய உணவு மணி அடித்தாகி விட்டது. சத்துணவு சாப்பிட மாணவர்கள் வரிசையாக அமர்ந்து விட்டனர். மிளகு மசாலா சேர்க்கப்பட்ட முட்டையை மாணவர்களுக்கு தட்டில் வைத்தனர். பின்னர் அன்றைய மெனுவான வெஜிடபிள் பிரியாணி பரிமாறப்பட்டது .மாணவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட ஆரம்பித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்த நான்”வாங்க! தம்பி வணக்கம்”என்ற குரல் கேட்டு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25659008593873912292020-07-06T09:46:00.003+05:302020-10-12T08:58:53.681+05:30அதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Paste Special
அலுவலகங்களில் மைக்ரோ சாஃப்டின் பயன்பாட்டில் வோர்டும் எக்சல்லும் இன்றும் கோலோச்சுகின்றன என்பதை மறுக்க முடியாது. எத்தனையோ இலவச ஆஃபிஸ் செயலிகள் இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் வசதிகளை கொடுக்க முடிவதில்லை. எக்சல்லை பயன்படுத்துவது எப்போதுமே ஒரு ஆனந்தம். நம்மில் பலருக்கு அடிப்படை எக்சல் பயன்பாடுகள் தெரிந்தாலும் அதில் உள்ள எளிய பயன்பாடுகளை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88320281904260542372020-04-30T21:31:00.000+05:302020-06-18T07:38:44.239+05:30அன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்
தமிழ்ச்சரம் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கான எழுதியது-இரண்டாம் பரிசும் பெற்றுவிட்டது
நான் ரொம்ப நல்லவன் சார்
சார்! என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க. அப்படித்தான் எல்லார் கிட்டயும் பேர் வாங்கி இருக்கேன். அதுல என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா! அன்றாட வாழ்க்கையில நல்லவனா இருக்கறது. எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியாது. சொன்னா சிரிப்பீங்க.
வடிவேலுவோட டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19052169558601606332020-04-23T21:07:00.000+05:302020-04-23T21:27:56.590+05:30நான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்
சரித்திரக் கதை ஆசிரியர்கள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்கியும் சாண்டில்யனும். பிற சரித்திரக் கதை ஆசிரியர்களும் இவர்களைப் பின்பற்றியே இவர்களுடைய பாதிப்பில்தான் சரித்திரக் கதைகள் எழுதினார்கள். ஒரு காலத்தில் சரித்திர தொடர்கதை இடம் பெறாத பத்திரிகைகளே இல்லை எனலாம். சரித்திரக் கதையை வித்தியாசமான தனக்கே உரிய பாணியில்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76493309735765866492020-04-14T11:28:00.001+05:302022-03-24T07:15:01.013+05:30கிணற்றுத் தவளைகள்
கிணற்றுத் தவளைகள்
குதித்து விளையாடிய தவளை
கிணற்றிடம்சொன்னது
உன்னைவிடப் பெரிய
கடல் இல்லை
வெள்ளம் வந்து
கிணறு மூழ்கியது
வெள்ளத்தில் அடித்து சென்ற தவளைக்கு
இடம் கிடைத்தது
இன்னொரு கிணற்றில்
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com12